திருப்பத்தூர் தனியார் கல்லூரிப் பேராசிரி யர்கள் ஆ.பிரபு, முனைவர் சு.சிவசந்திர குமார் மற்றும் சமூக ஆர்வலர் வே.ராதா கிருஷ்ணன் ஆகியோர் மேற்கொண்ட கள ஆய்வில் 600 ஆண்டுகளுக்கு முந்தைய 4 நடு கற்களும் ஒரு சதிக்கல்லும் ஒரே இடத்தில் வழிபாட்டில் உள்ளதைக் கண்டறிந்தனர்.